ஆபத்தான நிலையில் சிகிச்சை

img

லாரி மோதி துப்புரவு பணியாளர் பலி 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை

சென்னை புறநகர் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதிநகராட்சி துப்புரவு தொழிலாளி பலியானார்.சென்னை புறநகர்  பல்லவபுரம் நகராட்சியில்  துப்புரவு பணிகள் எஸ்.டபிள்யூ.எம்.எஸ்  என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.